Saturday, November 6, 2010

வசதியற்ற குடும்பங்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது

தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மு.குலசேகரன் அவர்கள் தலைமையில் அவர்தம் அலுவலகம் மற்றும் ஜ.செ.க ஈப்போ பாராட் கிளைகள் இணை ஏற்பாட்டில் வசதியற்ற இந்திய குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment