Friday, August 13, 2010

ஈழத் தமிழர்களின் உயிரைக்காக்க.....

அன்பான மலேசியா வாழ் மனித உணர்வுள்ள மக்கள் கூட்டணி இந்திய தலைவர்களே, உங்கள் அனைவருக்கம் எங்களின் தாழ்மையான வணக்கங்கள்.

ஈழத் தமிழர்களின் உயிரைக்காக்க நீங்கள் அனைவரும் எடுக்கும் அணைத்து நடவடிக்கைகளுக்கும் இவ்வளைப்பூங்கா உங்களுக்கு துணை நிற்கும் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


13/08/10 ம் திகதி மக்கள் ஓசையில் வெளிவந்த செய்தி.


 

No comments:

Post a Comment