Wednesday, August 25, 2010

போலீஸ் புகார் செய்ய சென்ற பேரணியில் மு.குலசேகரன் மற்றும் அவரின் செயலாளர் பெ.சுகுமாரன் கைது. யாருடைய ஆணை?


பெ.சுகுமாரன் தலைமையில் பேரணி தொடக்கம்.


போலிசாரின் கைது சேட்டை


போலிசாரின் சேட்டை தொடர்கிறது...


வ.சிவகுமார் போலீசின் நடவடிக்கை குறித்து விவரிக்கிறார்...


போலீசாரால் தாக்கப்பட்ட பெ.சுகுமாரன், போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.

No comments:

Post a Comment