Friday, August 27, 2010

25/08/10 - மன்ஜோங் நில அலுவலக வளாகத்தின் சூழ்நிலை

தூரத்திலிருந்து பார்க்கும் போது அமைதியான சூழ்நிலையில் மன்ஜோங் நில அலுவலகம். நில அலுவலக தூண்களில் ஒட்டப்பட்ட டிண்டிங்ஸ் நிலம் குறித்த கூட்ட அறிக்கை.

                                    
எதற்கும் தயாரான நிலையில் உள்ள போலீஸ் வண்டிகள். இங்கு மட்டுமல்லாமல் மேலும் பல இடங்களில் தயார் நிலையில் பல போலீஸ் வாகனங்கள் நிறுந்தப்பட்டன. 



சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்


சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்

 சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்



சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள்


மன்ஜோங் மாவட்ட போலீஸ் உளவுத்துறை தலைமை அதிகாரி மணிவண்ணன்.


வேலைவெட்டி இல்லாமல் மக்கள் பணத்தில் வாங்கிய புகைப்பட கருவியை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் போலீஸ் அதிகாரி.


 திரு கோ.முனியாண்டி - தமிழ் நேசன் நிருபர்.


 திரு.சண்முகம் வந்திருக்கும் மக்களிடம் நிலவரத்தை விளக்குகிறார்.


 மண்ணின் மைந்தன் மு.குலசேகரன் மற்றும் போராட்டத்தில் இரத்தம் சிந்திய பெ.சுகுமாரன் நில அலுவகத்தில் வந்தடையும் காட்சி.

அஞ்சா நெஞ்சேன் மு.குலசேகரன் போலீஸ் உளவுத்துறை அதிகாரிகளிடம் உரையாடுகிறார்.

மன்ஜோங் நில அலுவலக ஆணையாளரை சந்திக்க செல்லும் காட்சி.
மு.குலசேகரன் அருகில் பெ.சுகுமாரன், தே.தனபாலன், திரு.குமார், திரு.ஜெகா மற்றும் பலர்.

ந்மன்ஜோங் மாவட்ட நில அலுவலக ஆட்சியாளரை சந்தித்து விளக்கம் கேட்கும் மு.குலசேகரன் மற்றும் பலர்.

மாவட்ட ஆட்சியாளரை சந்தித்த பிறகு பத்திரிக்கை பேட்டி வழங்கும் மு.குலசேகரன், திரு,சண்முகம், பெ.சுகுமாரன்.

எதிர்ப்பு மகஜர்

பல போலீஸ் உளவுத்துறை அதிகாரிகள் தம்மை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்தாலும் சற்றும் அசராத பெ.சுகுமாரன். போராட்டத்தின் மாவீரன் என்று மு.குலசேகரன் புகழாரம்.

பல இன மக்கள் இந்த எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பெ.சுகுமரானுடன் புகைப்படம் எடுத்த பொழுது.....



எது எப்படி இருந்தாலும் சித்தியவான் இந்தியர்களின் ஒன்றுமை இந்நிலப் பிரச்சனையில்  நன்கு அறிய முடிந்தது. டிண்டிங்ஸ் இந்திய சங்க நிலம் என்றைக்கும் இந்தியர்களின் சொத்தாகவே திகழும் என்று தைரியாமாக சொல்லலாம்.
இனி எந்த கொம்பனும் இந்நிலத்தை தொட முடியாது.

No comments:

Post a Comment